அகீதா என்னும் இஸ்லாமிய நம்பிக்கைக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, இறைவனின் திருநாமங்களையும் திருப்பண்புகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதாகும். கடந்த நூற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்களின் முதன்மையானவரான இமாம் ஹசனுல் பன்னா இவ்விவகாரம் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ள நூல் இது