’ஸூஃபித்துவம் என்பது ருசித்தல்’ என்று ஒரு வரையறை உண்டு. அதாவது, அது வெறுமனே இறைவனை அறிதல் மட்டுமன்று; அது இறைவனை அனுபவித்தல் ஆகும். இந்நூல், அதற்கான வழிகாட்டுதலை நக்ஷ்பந்திய்யா ஞான நெறியின் 11 கோட்பாடுகளின் வழி விளக்குகிறது.