நேர்நிலைகள்-எதிர்மறைகள் கொண்டு வாழ்வை முன்னும் பின்னும் நகர்த்திப்பார்க்கும் மனிதர்கள், கமுக்க மன மூலைகள், சிலந்தி வலையாய் அந்தரப் பரப்புகளில் நெய்யப்படும் அவசங்களைத் தழுவியபடி சித்திரமாய் விரிகின்றன கதைகள்.